Skip to content Skip to sidebar Skip to footer

All Posts

பாபிலோனிய சாம்ராஜ்யத்தின் முடிவு

jhdpNay; - 5 vNukpah jPh;f;fjhprpapd; thh;j;ijapd;gb ,];uNty; [dq;fs;  vOgJ tUk; ghgpNyhdpa Ml;rpapd; fPo; mbikfshf fhzg;glNtz;Lk;(VNu.27:7);. mth;fs;  NeGfhj;Ner;rhiuAk;> mtd; Fkhud; Vtpy; nkNuhjhf;ifAk;(2,uh[h.25:27)> mtDila Fkhud; ngy;hj;rhiuAk; Nrtpf;fNtz;Lk;. ,e;j mjpfhuj;jpy; ngy;hj;rhh; NeGfhj;Ner;rhhpd; kfd; vd miof;fg;ggl;lhYk;> mtd; Vtpy;nkNuhjhf;fpd; kfdhf…

Read more

நேபுகாத்நேச்சார் கண்ட இரண்டாவது சொப்பனம்

அதிகாரம் - 4 நேபுகாத்நேச்சாரின் நிருபம்(தானி.4:1-3) முதல் மூன்று வசனங்களும் 3-ஆம் அதிகாரத்தின் தொடர்ச்சியாக காணப்படுகிறது. ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பூமி எங்கும் குடியிருக்கிற சகல ஜனத்தாருக்கும் பாஷைக்காரருக்கும் கடிதம் எழுதுகிறான். அவன் யுத்தவீரனாக காணப்பட்ட போதிலும், சாமாதான வாழ்த்துதல் சொல்லி எழுதுகிறான். உன்னதமான தேவன் என்னிடத்தில் செய்த அடையாளங்களையும்…

Read more

தானியேலின் புஸ்தகம் – விளக்கவுரை

அதிகாரம் - 1 தானியேலின் புஸ்தகம் தானியேலால் எழுதப்பட்டது. தானியேல் என்ற பெயரின் அர்த்தம் "கர்த்தரே என் நியாயாதிபதி (புழன ளை அல தரனபந)" என்பதாகும். தானியேலின் புஸ்தகத்தை இரு பிரிவுகளாக பிரிக்கலாம். தானியேல் ஓன்று முதல் ஆறு அதிகாரங்கள் சரித்திரபகுதியாக காணப்படுகிறது. சரித்திரம் என்றால் நடந்த…

Read more