Skip to content Skip to sidebar Skip to footer

Daily Archives: April 29, 2021

Tamil Poems

விண்ணக நாயகனே ! 1 hour ago 1View 0Comments சுழல் காற்றில் அடிபட்டது போல.. ! 55 mins ago 1View 0Comments வைராக்கியம்! 35 mins ago 4Views 0Comments

Read more

வைராக்கியம்!

Sis. Suganthi Manikandan சொந்தங்களுடன் கருத்து வேறுபாடு வைராக்கியமாய் பேசாதிருந்தேன் நண்பர்களுடன் கருத்து வேறுபாடு வைராக்கியமாய் பேசாதிருந்தேன் அண்டை வீட்டாருடன் பிரச்சனை வைராக்கியமாய் பேசாதிருந்தேன் உறவினர்களுடன் கருத்துவேறுபாடு வைராக்கியமாய் பேசாதிருந்தேன் விசுவாசிகளுடன் பிரச்சனை வைராக்கியமாய் பேசாதிருந்தேன் ஆனாலும் வேதத்தை ஒழுங்காக தியானித்தேன் அனுதினம் அல்லும் பகலும் வேதம் வாசித்தேன்…

Read more

சுழல் காற்றில் அடிபட்டது போல.. !

Sis. Suganthi Manikandan சுழல்காற்றில் அடிபட்டதுபோல பிரச்சனைகளால் சுழப்பட்டு கலங்கிய இருதயத்துடன் கர்த்தரின் பாதத்தில் அமர்ந்தேன் "பயப்படாதே! உன்னை கண்ணின் மணியைபோல காத்திடுவேன்" என்றார். சொந்த குடும்பத்தில் அன்னியளாக மாறிய வேளையில் மனம் நொந்து கர்த்தரின் பாதத்தில் அமர்ந்தேன் "உன் தகப்பனும் தாயும் உன்னை மறந்தாலும் நான் உன்னை…

Read more

விண்ணக நாயகனே !

Sis. Suganthi Manikandan விண்ணக நாயகனே பார் போற்றும் வேந்தனே வற்றாத அன்போடு புவி நோக்கி வந்தாயோ உம் சாயலில் உம்மை உயர்த்த மனிதனை படைத்தாயோ உம்மை மறந்து மனுவானவன் சிருஷ்டியை உயர்த்தினானோ மண்ணான மனிதன் உம்மை மறந்து வழி விலகி போகையில் மனதுருகி உம்மை அறிய வாய்ப்பளித்தாயோ…

Read more